Wednesday 30 November 2011

வண்ண வண்ண காதல்

நடந்து வந்தாள் என்னவள்
 நீல வண்ணப்  புடவையில் - சில்லென்றே
 மயக்கத்தில் மாதயை  நோக்க
சிவந்தது கன்னம் நாணத்தில்
வெள்ளை மனத்தால் வெளிபடுத்த இயலவில்லை
கன்னியிடம்  காதலை
பச்சையாய் பேசிவிடுமாறு நண்பர்கள் நச்சரிக்க - உடன்
கருத்தது முகம் கருத்தரித்தது மூர்க்கம் - அய்யோ
 வானவில்லாய் எங்காதல் வந்து வந்து போக
நொந்து மனம் வெம்பி
கானல்நீராய் ஆனது
என்னவளின் நினைவுகள் தன்னில்

No comments:

Post a Comment