உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்பதேயில்லை எனும்போது
அனைவரும் சமம் என்ற பேச்சுக்கே
இடமில்லை கண்டீர்
அவரவர் செய்யும் தொழிலில்
அவரவர் திறமைசாலிகளே இதில்
எங்கிருந்து பேசுகிறீர்கள்
ஏற்றத்தாழ்வுகள்
ஒவ்வொரு உயிரினமும்
தனித்துவமான உண்மை
உன்னதமானது எதுவெனில்
உயிர்களனைத்தையும் நேசிப்பதாம்
நடைமுறையிலுள்ள சாதிகளை
ஒழித்தாலும் அவரவர்
தொழிலுக்கு ஏற்ப புதுப்புது
பிரிவுகளை படைத்திட்டார்
உலகில் நலிந்தோரில்லை
என்ற நிலை உண்டானால்
வள்ளல்களுக்கு வாயிப்பில்லை
உதவிப்புரிந்து உளம்மகிழ
தன்குடும்பதைக் கூட பாராமல்
ஊருக்குழைப்பவன் என பாரட்டிற்கு
ஏங்கி எவர்க்கும் பயன்படாது
எத்தர்களை ஏற்றிவிடும் சீமான்கள்
பகிர்ந்தளிக்கும் பண்பாடு
தழைத்தோங்கினால் பணக்காரர்கள்
தர்மம் செய்து பரலோகம்
செல்லும் ஆசை நிராசையாகும்
தானதர்மங்கள் புரியாவிட்டாலும்
சமுதாயத்திற்கு உங்கள் பங்கு
சரியாக உங்களிடம் எடுக்கப்படும்
சமத்துவம் என்றும் காக்கப்படும்
என்பதேயில்லை எனும்போது
அனைவரும் சமம் என்ற பேச்சுக்கே
இடமில்லை கண்டீர்
அவரவர் செய்யும் தொழிலில்
அவரவர் திறமைசாலிகளே இதில்
எங்கிருந்து பேசுகிறீர்கள்
ஏற்றத்தாழ்வுகள்
ஒவ்வொரு உயிரினமும்
தனித்துவமான உண்மை
உன்னதமானது எதுவெனில்
உயிர்களனைத்தையும் நேசிப்பதாம்
நடைமுறையிலுள்ள சாதிகளை
ஒழித்தாலும் அவரவர்
தொழிலுக்கு ஏற்ப புதுப்புது
பிரிவுகளை படைத்திட்டார்
உலகில் நலிந்தோரில்லை
என்ற நிலை உண்டானால்
வள்ளல்களுக்கு வாயிப்பில்லை
உதவிப்புரிந்து உளம்மகிழ
தன்குடும்பதைக் கூட பாராமல்
ஊருக்குழைப்பவன் என பாரட்டிற்கு
ஏங்கி எவர்க்கும் பயன்படாது
எத்தர்களை ஏற்றிவிடும் சீமான்கள்
பகிர்ந்தளிக்கும் பண்பாடு
தழைத்தோங்கினால் பணக்காரர்கள்
தர்மம் செய்து பரலோகம்
செல்லும் ஆசை நிராசையாகும்
தானதர்மங்கள் புரியாவிட்டாலும்
சமுதாயத்திற்கு உங்கள் பங்கு
சரியாக உங்களிடம் எடுக்கப்படும்
சமத்துவம் என்றும் காக்கப்படும்