பஞ்சணையை வெறுத்து உன்
நெஞ்சணையை நினைத்து
அஞ்சனம் இளைத்து
கொஞ்செனை என மொழிந்து நின்ற
வஞ்சிஎனை கஞ்சி(கருமி) என்றாய்
அஞ்சிநின்றவளை கொஞ்சினேன் உனை என்றாய்
விஞ்சி நின்ற அன்பினில் வஞ்சியும் உன்
கெஞ்சு மொழி உணர்ந்து
தஞ்செமென சாய்ந்தாள்
துஞ்சிட தோள் தருவாய்
பஞ்சென இவள் துயர் பறக்க...,
நெஞ்சணையை நினைத்து
அஞ்சனம் இளைத்து
கொஞ்செனை என மொழிந்து நின்ற
வஞ்சிஎனை கஞ்சி(கருமி) என்றாய்
அஞ்சிநின்றவளை கொஞ்சினேன் உனை என்றாய்
விஞ்சி நின்ற அன்பினில் வஞ்சியும் உன்
கெஞ்சு மொழி உணர்ந்து
தஞ்செமென சாய்ந்தாள்
துஞ்சிட தோள் தருவாய்
பஞ்சென இவள் துயர் பறக்க...,
No comments:
Post a Comment