Sunday 29 December 2013

சிறகடித்து வா

காலம் இன்னும் கடக்கவும் இல்லை

கடமையில் நீ என்றும் தவறவுமில்லை-நீ

கடந்திடும் பாதையில் இனி தடையுமில்லை

கலங்கிட வாழ்வில் குறை வந்திடினும்- உன்

திறத்தினில் நீ குறைவதுமில்லை

கட்டுத்தளை எறிந்து  சிறகடித்து வா வசந்தம் தூரமில்லை ...,

No comments:

Post a Comment