காதல் கவிதைகளில் கிறங்கச் செய்தாய்
தாலாட்டும் பாடலால் உறங்கச் செய்தாய்
கருணைப் பண்ணால் இரங்கச் செய்தாய்
இரங்கற்ப்பா பாட மனமில்லை ஐய்யா
ஸ்ரீரங்கம் கண்ட பேரங்கன் உ மக்கு
தாலாட்டும் பாடலால் உறங்கச் செய்தாய்
கருணைப் பண்ணால் இரங்கச் செய்தாய்
இரங்கற்ப்பா பாட மனமில்லை ஐய்யா
ஸ்ரீரங்கம் கண்ட பேரங்கன் உ மக்கு
No comments:
Post a Comment