Monday 5 August 2013

வாலி

காதல் கவிதைகளில் கிறங்கச் செய்தாய்
தாலாட்டும் பாடலால் உறங்கச் செய்தாய்
கருணைப் பண்ணால் இரங்கச் செய்தாய்
இரங்கற்ப்பா பாட மனமில்லை ஐய்யா
 ஸ்ரீரங்கம் கண்ட பேரங்கன் உ மக்கு 

No comments:

Post a Comment