தேடியது எதை
என்பதை எண்ணி
எண்ணி நித்தம்
வாடியது மனது
விடைகாணமல்?
உன்னை நான்
நாடியது நங்கையே
தேடலின் விடை
காணவே எனக்கு
கூடியது காதலும்
காமமும் ஆனால்
நான் தேடியது
இதுவல்லவே
மூடியது கண்கள்
மூண்டது கனல்
என்னுள் எண்ணங்கள்
மாண்டது பரசிவ
வெள்ளத்தில் ஆன்மா
மூழ்கியது ...............
என்பதை எண்ணி
எண்ணி நித்தம்
வாடியது மனது
விடைகாணமல்?
உன்னை நான்
நாடியது நங்கையே
தேடலின் விடை
காணவே எனக்கு
கூடியது காதலும்
காமமும் ஆனால்
நான் தேடியது
இதுவல்லவே
மூடியது கண்கள்
மூண்டது கனல்
என்னுள் எண்ணங்கள்
மாண்டது பரசிவ
வெள்ளத்தில் ஆன்மா
மூழ்கியது ...............
No comments:
Post a Comment