Tuesday 11 October 2011

நினைவுகள்

என்னவளே உனது
நினைவுகள் எனது
மனதில் ஓயாது
கடலலையாய்....
உடலைவிட்டு ஆவி
பிரிந்தாலும் மீண்டும்
மழையாய் மாறி
எண்ணக்கடலில்
உனது நினைவுகளில்
மூழ்குவேன்

No comments:

Post a Comment