கண்விழித்ததும் கலைந்திடும்
கனவல்ல என் காதல்
கண்ணீராய் கரைந்திடும்
கவலையுமல்ல என் காதல்
கண்வழி புகுந்து கருத்து ஒருமித்து
வந்ததல்ல என் காதல்
காமம் தலைக்கேறி (அதனை) கழிக்க
கனிந்ததல்ல என் காதல்
நம்மை காலம் சேர்த்தது
இது பிரியும் காலமென்றால்
அதை ஏற்பதும் முறையே!
கனவல்ல என் காதல்
கண்ணீராய் கரைந்திடும்
கவலையுமல்ல என் காதல்
கண்வழி புகுந்து கருத்து ஒருமித்து
வந்ததல்ல என் காதல்
காமம் தலைக்கேறி (அதனை) கழிக்க
கனிந்ததல்ல என் காதல்
நம்மை காலம் சேர்த்தது
இது பிரியும் காலமென்றால்
அதை ஏற்பதும் முறையே!
No comments:
Post a Comment